ௐ நம சிவாய
ராஜேந்திர சோழ உடையார்
மன்னர்களுக்கெல்லாம் மன்னர் மாமன்னர் பேரரசர் மாவீரர் ராஜேந்திர சோழ உடையார் சோழ நாட்டின் ஒரு பகுதியான சித்தூர் மாவட்டத்தில் கட்டிய திருக்காளத்தி காளத்தியப்பர் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் சென்று தரிசித்தோம்
அதன் அருகில் உள்ள கண்ணப்ப நாயனார் கோவில் சென்றும் தரிசித்தோம்.
63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு
மன்னர்களுக்கெல்லாம் மன்னர் மாமன்னர் பேரரசர் மாவீரர் ராஜேந்திர சோழ உடையார் கட்டிய திருக்காளத்தி காளத்தியப்பர் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பல கல்வெட்டுகளிலும் ராஜாதி ராஜ உடையார் , ராஜ ராஜ உடையார், உடையார் மகன்,உடையார் மகள்,மலையமான் மகன்,மலையமான் மகள்,மலையன் மகள், உடையார் கிழவோன், உடையார் கிழவன் ,உடையார் , உடையாரே இருக்கின்றது
இன்னும் ஆராய்ந்தால் நம் சோழர் குல தகவல்கள் நிறைய கிடைக்கும் நண்பர்களே
நம் சோழர் குலத்தின் பெருமையை பாருங்கள்
வாழ்க சோழர் குலம் வளர்க சோழர் குலம் வெல்க சோழர் குலம்
No comments:
Post a Comment